கேரள வாலிபர் ஒருவர் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை ஹேக் செய்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் முக்கிய கடல்துறைமுகமான சிட்டகாங் பகுதியின் வேலியே 40 கிமீ தொலைவில் உள்ள உள் நாடு சேமிப்புக் கிடங்கில் நேற்றிரவு தீ விபத்து
இந்தியாவில் கொரொனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது தான் திராவிட மாடலா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்
தொழிற்சாலையில் ரசாயன கேஸ் கசிந்து பெண்களுக்கு மயக்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள் என சிறப்பு ஆலோசனைக்
ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சி அமைந்திட வேண்டும் என நான் விரும்புகிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் திடீரென சொகுசு கார் ஒன்று வெடித்து சிதறியது முழுவதுமாக தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள லெப்பைக் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் நாகராஜன். இவரது நித்திஷா( 6) என்ற மகளும், நித்திஷ்(4) என்ற மகனும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் என்ற ஆறு ஓடுகிற்து. இந்த ஆற்றின் அருகே தடுப்பணை
அதிமுக கொடி- கட்சியை விரைவில் கைப்பற்றுவோம் என ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.
load more