தெலங்கானாவில் 17வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஒருவர் கைது
வட சென்னை அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு, பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பீகாரின் சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான முடிவு லாலு பிரசாத்துக்கு கிடைத்த வரலாற்று ரீதியான வெற்றி என ஆர்ஜேடி கட்சியின் தலைவர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 100 ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டும் உண்ணும் அசைவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
உக்ரைனில் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் ஊடகத்தின் பத்திரிகையாளர்கள் சென்ற காரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஓட்டுநர்
அமெரிக்காவில் கேளிக்கை பூங்காவில் இயந்திர கோளாறால் பழுதாகி நின்ற ராட்டிணத்தில் 5 நிமிடங்களுக்கு தலைகீழாக தொங்கிய பயணிகளின் வீடியோ இணையத்தில்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பெண்கள் சிறப்பு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர் பேருந்து நடத்துனரை தரக்குறைவாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை
மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 25 மின் வாகனங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களை தேர்வு எழுத வைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர், பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வந்தடைந்துள்ளதால், சென்னை மக்களுக்கு குடிநீர்
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சீனாவின் தியானன்மென் சதுக்கப் படுகொலைச் சம்பவத்தின் 33-வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பல்லடம் அருகே செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
load more