மலையான்குளம் கிராமத்தில் 178 இருளர் இன மக்களுக்கு வீடு கட்டும் பணியினை அடிக்கல் நாட்டியும் , பயணாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கபட்டது.
நாமக்கல்லில் நடைபெற்ற, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் கலந்துகொண்டு நலத்திட்ட
கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து முகக்கவசம் அணிவதை கட்டாயமக்குவது பற்றி மகாராஷ்டிரா அரசு பரிசீலித்து
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதவரத்தில் குடிபோதையில் வம்பு சண்டை, அடிதடியில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணியில் 4 டன் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் செய்தனர்.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (03.06.2022) நீர்மட்டம் நிலவரம்.
கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட அடிவாரம் கிராமத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து பேருந்து தொடக்கம்.
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது
தமிழ்நாட்டில் தற்போது எத்தனை மாவட்டங்கள் உள்ளன தெரியுமா? போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு இதோ ஒரு பயனுள்ள குறிப்பு.
திருவண்ணாமலையில் நர்ஸ் வீட்டில் 68 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் பணம் காெள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
sologamy girl marry herself - குஜராத்தில் ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் ஒரு வினோத சம்பவம் வரும் 11ம் தேதி நடக்கவுள்ளது.
வந்தவாசியை அடுத்த கொண்டையங்குப்பம் தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் விநாயகபுரத்தில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக மையத்தில் ஒட்டுண்ணிகள் கிடைக்கும் என அறிவிப்பு
திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
load more