'பா. ஜ. க வளர்ந்து வருகிறது என்ற ஆதங்கத்தில் பொன்னையன் பேசி இருப்பார்' என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
தி. மு. க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஜூன் 5'ம் தேதி வெளியாகும் என அண்ணாமலை நான் குறித்துள்ளார்.
கன்னட கதாநாயகன் யஷ்'தான் பிடிக்கும் என அதிதி ஷங்கர் கூறியுள்ளார்.
'அல்லு அர்ஜுன் என்னுடன் நடிக்க வேண்டும்' என அக்ஷய்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.
கைதி படத்தைப் பார்த்துவிட்டு விக்ரம் படம் பாருங்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கோவையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்திய கோவை மக்களை மகிழ்வித்து உள்ளார் இசைஞானி இளையராஜா.
'ஊழல் செய்தால் சட்டத்தின் முன்பு தலைவணங்கத்தான் வேண்டு'மென காங்கிரசுக்கு பா. ஜ. க பதிலளித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு போலீசார் மிரட்டல் விடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கரூரில் சீனிவாச திருக்கல்யாணம் வருகிற 11-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் பெறுவதை தடுக்கும் வகையில் விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது இருதயாலீஸ்வரர் ஆலயம். இந்த கோவிலின் தனிச்சிறப்பு யாதெனில்
நாம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழவகைகள் தான் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும் பெரும்பாலும் தீர்வாக இருந்திருக்கிறது. உடல் ரீதியான
பிரதமர் மோடி அவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு பின்னாலுள்ள வெளியுறவுக் கொள்கைகளில் தாக்கம் என்ன?
பலமுறை எச்சரித்ததையும் மீறி வகுப்புகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்ததற்காக 6 மாணவர்களை அரசு ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரி இடைநீக்கம் செய்தது.
load more