மக்களுக்கு ஒரு கோப்பை பால் கூட ஆடம்பரமாக மாறி விட்ட அளவு நாடு கடும் பஞ்சத்தில் இருப்பதை இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.
ஊர்க்காவல் படையினருக்கு வெறும் 9 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்குவது சுரண்டலைத் தவிர வேறொன்றுமில்லை என ஒடிசா அரசை உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
முன்னாள் மனைவிக்கு எதிராக ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில், தீர்ப்பு அவருக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் மலேசியாவை வீழ்த்தி தென்கொரியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இளையராஜா.. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாய் தமிழ்த்திரையிசையின் அடையாளமாய் விளங்கி வரும் பெயர்தான் இது. எல்லாருக்குமானது இசை என்பதை அனுபவ
சேலையூர் பகுதியில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்து ஒருவரை சரமாரியாக வெட்டிவிட்டு சாலையில் பட்டாக்கத்தி உடன் வீதி உலா வந்த இருவரை சேலையூர்
தேனி அருகே இளையமகனின் திருமணத்தன்று மூத்த தகனை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய தந்தையை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வாட்ஸ்அப் எண்ணை ஹேக் செய்த மர்ம நபர்கள், பொதுமக்களிடம் பண மோசடி செய்ய முயற்சி.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ரிப்பன் மாளிகையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பீகாரில் தங்க வயல் இருப்பது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
load more