தர்மபுரியில் உணவு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,795 கன அடியாக உள்ளது.
அரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மார்க்கெட்டில் அயிரை மீன் விலை கிலோ 1500 ரூபாயினை எட்டியுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்
அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உதவி தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபசாரம்
Amazon app வினாடி வினா ஜூன் 2, 2022: Amazon Pay இருப்பில் ரூ.25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்
விழுப்புரம் நகராட்சி பகுதியில் மேல் தெரு பகுதியில் சாலையில் ஏற்பட்டு வரும் புழுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது
சின்னம்பேடு ஊராட்சியில் புதிய கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.
அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கணக்கம்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண் காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் வாகனம் ஓட்டியதில் விதிமீறலில் ஈடுபட்ட 3119 பேரின் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டது
நாமக்கல் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
load more