தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்
டெஸ்லா கார் தொழிற்சாலையின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,79,467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான செய்திக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் விவசாயத்திற்கு உதவ யூரியா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ e32s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
ஜூன் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சியை பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று பாஜகவில் இணைய உள்ள ஹர்திக் படேல் மேலும் பல காங்கிரஸ்காரர்களை பாஜகவில் இணைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரைவிட மூன்று மடங்கு அளவில் பெரிய கடற்புல் தாவரம் ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் சந்தேகத்திற்கிடமான 16 லட்சம் வாட்ஸப் கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை நாள் குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ள காதலில் இருந்த வெவ்வேறு ஊரை சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையின் எதிர்கட்சியாக விளங்கும் அதிமுக தனது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தும் தேதியை அறிவித்துள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியில் தெர்மகோலை வைத்து கல்குவாரி குளத்தில் நீந்த முயன்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழக ஆளுநரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
load more