அலகாபாத் IIIT மாணவர் ஒருவர் 1.4 கோடி ரூபாய் வருட சம்பளத்துக்கு `டெக் ஜெயன்ட்' என அழைக்கப்படுகிற கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப்
மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங், ``மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்" எனக் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின்
உலகளவில் சைபர் அட்டாக், மூலம் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் பணக்கார்கள் முதல் அப்பாவி மக்கள் வரையிலும் பெரும்
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரான அசாதுதீன் ஒவைசி, ராஜஸ்தானில், தன்னுடைய முதல் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கப்போவதாக
ஈரோடு மாவட்டம், கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஜா (வயது 37, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. ஆனால்,
பீகார், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளுக்காக பணியாற்றிவர்
வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை மேலாளராக உமா மகேஸ்வரி என்ற பெண் 2018-2019=ம் ஆண்டில் பணிபுரிந்து வந்தார். அப்போது, மகளிர்
அமைச்சர் பொன்முடி அண்மையில், ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புதிய கல்விக் கொள்கை என்பது நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. அதை
பிரதமர் மோடி தலைமையிலான பா. ஜ. க அரசு 8 ஆண்டுக்கால ஆட்சியை நிறைவுசெய்ததையடுத்து, பல்வேறு மாநிலங்களில் மாநாடு நடத்தி பா. ஜ. க அதன் சாதனைகளை மக்களிடையே
கோவை நவஇந்தியா பகுதியில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, ``தமிழ்நாட்டின்
நடப்பு ஆண்டில் அதிக அளவிலான மழைப் பொழிவைப் பெற்றுவரும் நீலகிரி மாவட்டத்தில், மே மாதம் முழுவதுமே பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. இதனால் இந்த ஆண்டு
மத்திய அரசு சமீபத்தில் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களைப் பெண்கள் பிடித்திருந்தனர். மேலும்,
மகாராஷ்டிரா மாநிலம், மஹாட் அருகில் உள்ள கரவாலி என்ற இடத்தில் ரூனா(30) என்பவர் வசித்துவந்தார். இவருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். ரூனாவின் கணவர்
அமுல் என்றாலே பாலும், பால் சார்ந்த உணவு பொருட்களும் நினைவுக்கு வரும். அமுல் என்ற பெயரில் பால் சார்ந்த பொருட்களை தயாரித்து வழங்கி வரும் நிறுவனமான
திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் இறுதித் தேர்வை எழுதி
load more