திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி சாமி தரிசனம் செய்தனர். நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோருக்கு கடந்த
புதுச்சேரியில், கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையம்
வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டுச் சந்தையில் எரிவாயு விலை நிலவரத்துக்கேற்ப 19 கிலோ வணிகப்
சென்னை வளசரவாக்கத்தில், சொத்துத் தகராறில் தந்தையை கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மகன் நீதிமன்றத்தில் சரண்
தஞ்சாவூரில், நகை வியாபாரியிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் தங்கம் மற்றும் 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச்சென்ற 9 பேர் கொண்ட கும்பலை போலீசார்
வேலூர் அருகே, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணம் தயாரித்து 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த, கூட்டுறவு வங்கி பெண்
மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி, வங்கதேசத் தலைநகர் டாக்கா இடையிலான மிட்டாலி விரைவு ரயில் போக்குவரத்தை இரு நாட்டு ரயில்வே அமைச்சர்களும் காணொலி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி போட்டியில், உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு நடால் தகுதி பெற்றார்.
தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எண்ணற்ற பாடல்களைப் பாடிய பாடகர் கே.கே. இசை நிகழ்ச்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 53.
ஆஸ்திரேலியாவில் இன்று புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ம்
அயோத்தியில் ராமர் கோவில் கருவறை கட்டுவதற்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் யோகி அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடக்கி வைத்தார். துறவிகள்,
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே 3 இலகு வகையைச் சேர்ந்த இரண்டாவது ஹெலிகாப்டர் இந்திய கடற்படையின் அந்தமான் படையணியில் சேர்க்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் தும்கூரில் அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி நிகழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள்
தமிழகத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது. நேற்றுடன் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில்,
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு போலீசார்
load more