சென்னை: தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார். மேலும்,
டெல்லி: தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.9,602 கோடி உள்பட மாநிலங்களுக்கு மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.86,912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய
சென்னை: தேர்தல் வாக்குறுதி திட்டங்களின் நிலை உள்பட தமிழகஅரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து 19 அரசுத்துறை
தமிழ்நாட்டில் பா. ஜ. க. வை வளரவிடுவது அதிமுகவுக்கும் திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியுள்ளது
சென்னை: தமிழ்நாட்டில், பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ. 17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவசர கடிதம்
சென்னை; சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விதிகளை மீறி செயல்படும்
திருச்சி: மணப்பாறை அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர்
சென்னை: குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் நடைபெறும் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக
டெல்லி: நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 103 சதவீதமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல்
வேலுார்: மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக கூறி ரூ.97 லட்சம் மோசடி செய்த வேலூர் அருசேக உள்ள குடியாத்தம் மத்திய கூட்டுறவு பெண் வங்கி
சென்னை: தமிழ்நாட்டில், கொரோனா பரவலுக்கு காரணம் வட மாநில மாணவர்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் வெகுவாக
புதுக்கோட்டை: சசிகலா பா. ஜ. க. வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுகவில்
சென்னை; தமிழ்நாட்டின் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க சீன லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான
load more