பா. ஜ. க. ஆதரவாளர்களை தொடர்ந்து கைது செய்வதன் மூலமாக பா. ஜ. க. வின் வளர்ச்சிக்குத்தான் உதவி செய்வதாக அமையும் என்று வானதி சீனிவாசன் எம். எல். ஏ.,
கேரளாவில், சமீபத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நடத்திய பேரணியில் பிரிவினையை தூண்டும் விதமாக கோஷங்கள் எழுப்பப்பட்ட விவகாரம்
சமூக வலைதளங்களில் பா. ஜ. க. வுக்கு ஆதரவாகவும், தி. மு. க. அரசுக்கு எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்து வந்த போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள
'மக்கள் தி. மு. க அரசுக்கு விரைவில் முடிவுரை எழுதுவார்கள்' என பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
"அண்ணாமலை அரசியல் செய்கிறார், நாங்கள் நல்லது செய்கிறோம்" என முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக அண்ணாமலையை பற்றி பேசியுள்ளார்.
"சிவாஜி இன்று இருந்திருந்தால் கண்டிப்பாக பா. ஜ. க'வையும், மோடியையும் ஆதரித்திருப்பார்" என சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
நிவின்பாலியின் 'துறமுகம்' படம் வெளியீடு ஒரு வாரம் தள்ளி போய் உள்ளது.
பிரபல பாடகர் கே. கே காலமானார், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
'யானை' ஒரு எமோஷனலான ஃபீல் குட் படமாக இருக்கும் என இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.
மே மாதத்தில் GST வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியது. ஆண்டுக்கு ஆண்டு 44 சதவீதம் உயர்ந்துள்ளது.
கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெண் மற்றும் அவருடைய கணவரை கொன்ற பெண்ணின் தந்தை.
பணமோசடி தடுப்பு விதிகளின் கீழ், PFI என்ற இஸ்லாமிய அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளது.
வடமாநில மாணவர்களால்தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக தி. மு. க. அமைச்சர் மா. சுப்பிரமணியம் கருத்திற்கு உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்
இந்துக் கோவிலை அவமானப்படுத்தி, நமாஸ் செய்வதற்காக சார்மினாரை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் கோரிக்கை.
கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட தன்னை பிரதமராக பார்த்தது இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவின் பிரதமராக மோடி பொறுப்பேற்று
load more