2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் படி அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பையும் தாண்டி 18 மடங்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச
உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களில் பயின்ற பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிரத்யேக விசா திட்டத்தை இங்கிலாந்து அறிமுகப்படுத்தி
நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை யானை ஒன்று துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொக்காரோ விமான
சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபர் ஒருவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒட்டகத்தை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். மரவ
கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்குவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வாரம் 19 குழந்தைகள் துப்பாக்கியால்
வரும் கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின்
நாகப்பட்டினம் மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லார் வடிகாலில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் குடும்ப வறுமையை போக்க வேலைக்கு சென்ற தன்னை, கடை முதலாளி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக கடிதம்
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் மணற்சிற்பம்
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில்
சேலம் அருகே தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை Deayhஉறவினர்கள் அடித்து நொறுக்கினர். சேலம் மாவட்டம் சவுரியூரை சேர்ந்த
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜூன் 2-ம் தேதி பாஜகவில் இணைய இருப்பதாக காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார். குஜராத்தின் காங்கிரஸ் முகங்களில் ஒருவராக
பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் தொலைத்தூரக்கல்வி படிப்புகள் செல்லாது என UGC அறிவித்துள்ளது. உரிய முன் அனுமதி பெறாமல்
load more