இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது 6 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீண்ட காலம் கழித்து மதுரை – தேனி இடையே பாசஞ்சர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.
அண்ணாமலையை கண்டித்து சென்னை பிரஸ் கிளப் போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் குறித்து தனது டுவிட்டரில் அண்ணாமலை சில கேள்விகளை
தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன்
உலகின் வலிமையான விமானப்படைகள் குறித்த கருத்துக்கணிப்பில் இந்திய விமானப்படை 3வது இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் வலிமையான விமானப்படை பட்டியல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அதில் இந்தியாவின் விமானப்படை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது
குஜராத்தில் காங்கிரஸிலிருந்து விலகிய ஹர்திக் பட்டேல் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பேருந்தில் சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்த நபரை பெண் ஒருவர் அடித்து, உதைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையை முழுதாக படித்து பார்க்க வேண்டும் என ஆளுனர் பேசியதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதில் அளிக்கும் வகையில்
தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாள்தோறும் வித்தியாசமான நோய்கள் பரவி மக்களை பீதிக்கு உள்ளாக்கி வரும் நிலையில் ஈராக்கில் பரவ தொடங்கியுள்ள மர்ம காய்ச்சல் பெரும் அதிர்ச்சியை
பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது.
load more