3,500 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் இன்று நாட்டை வந்தடையும் – லிட்ரோ 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று பிற்பகல் தீவை
பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று (30) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி
சிறுமி ஆயிஷாவின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று பண்டாரகம அட்டுலுகமவில் காணாமல் போய் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா
இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் பதவிகள் தொடர்பில் இன்று அமைச்சரவை முடிவு? வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும்
கூட்டமைப்பை உருவாக்க உழைத்த ஊடகவியலாளர் சிவராமை படுகொலை செய்த புளொட்டை இணைத்தது கூட்டமைப்பு செய்த மிகப் பெரும் தவறு—ஊடகவியலாளர் இரா.
கல்முனை சமூக மேம்பாட்டுக்கான பழைய மாணவர்கள் செயல்வலையமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் மெளலவி எஸ். எம். நிம்ஸாத் மன்பயி தலைமையில் மெளலான
மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்
(அஸ்லம் எஸ். மௌலானா) சீனத் தூதுவரின் கல்முனை விஜயத்திற்கும் அவரது நிவாரண உதவிகளுக்காகவும் எதிர்காலத்தில் கல்முனைக்கு உதவ விருப்பம்
(சுமன்) அரச படைகளுக்கான நிதிகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அல்லது அதிகரித்த பாதுகாப்புச் செலவீனங்களை நியாயப்படுத்துவதற்காக அப்பாவி
அமரர் சிவப்பிரகாசம் புவனேஸ்வரி (சிவாஜி அம்மா) அவர்களின் 1ம் ஆண்டு நினைவாக 60 வறிய குடும்பத்தினருக்கு 29/05/2022 அன்று காரைநகரில் வழங்கி வைக்கப்பட்டது.
ஜூன் மாதத்துக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சுமார் 554 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக
பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாமே குறித்த சிறுமியைக் கொலை செய்ததாக
அரசாங்கத் துறையாக இருந்தாலும் சரி, தனியார் துறையாக இருந்தாலும் சரி, இந்த நெருக்கடியின் போது நிதி ரீதியாக பாதிக்கப்படும் நிலையான சம்பள ஊழியர்களே
தற்போதைய நெருக்கடியில் எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவு பற்றாக்குறையால் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அனைத்து இலங்கை
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள்
load more