அமெரிக்காவின் டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் பலர் உயிரிழந்த நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து உயிர்பிழைத்த மாணவர்
நேபாளத்தில் நேற்று காணாமல் போன தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரட்டை எஞ்சின் விமானம் சிதைந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பஞ்சாபில் பிரபல பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பாஜக ஆதரவாளரும் அரசியல் விமர்சகருமான கார்த்திக் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது துப்பாக்கிசூடு நடந்ததாக மக்கள் அலறி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட துரதிஷ்டவசமான ஒரே சாதனை இந்திய பொருளாதாரத்தை மூழ்கடித்தது என ராகுல் காந்தி டிவிட்.
தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ப சிதம்பரம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து
மே 31 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்வதில்லை என தமிழக எரிபொருள் விற்பனை நிலையங்கள் அறிவிப்பு.
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரிஸில் உள்ள புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை மூதாட்டி போல வந்து இளைஞர் ஒருவர் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது 3 வயது மகளுக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழை வாங்கியுள்ளார்.
பீகாரில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை வயிற்றில் கரு இருந்தது கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
load more