பண்டாரகம அட்டுலுகமவில் ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரால்
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்
திருடர்களைக் காக்கும் ‘டீல்’ அரசியல் வேண்டாம், மக்கள் ஆணைக்கு மதிப்பளி! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உடன் பதவி விலக வேண்டும்.
மே 9 கலவரம் தொடர்பில் மேலும் 16 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். குறித்த
அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 வீதம் அதிகரிக்கலாம் என்று கொழும்பு மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென்மேற்குப் பகுதியில் நிலவும்
கொழும்பு- புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிக் சூட்டுப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
புகையிரதத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 30 சதவீதத்தினால்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு
இந்தியா- தமிழகத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்று யாழை வந்தடைந்ததோடு அவற்றை விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இன்று
யாழ்ப்பாணம்-அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த
இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்ச தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை நாளை(31) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடூழிய
களுத்துறை பண்டாரகம அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் என
சிறப்பாக செய்வோம் என்பதற்காகவே 20 ஆவது திருத்ததை அரசங்கம் கொண்டு வரட்டும் என இடமளித்தவர்கள், இன்று நிலைமாறி அனைத்து கட்சிகளும் 21 ஆவது
load more