athavannews.com :
கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ 🕑 Mon, 30 May 2022
athavannews.com

கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த

உலகின் தலைசிறந்த பட்டதாரிகளுக்கு புதிய விசா வாய்ப்பு வழங்கும் பிரித்தானியா! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

உலகின் தலைசிறந்த பட்டதாரிகளுக்கு புதிய விசா வாய்ப்பு வழங்கும் பிரித்தானியா!

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரிகள் புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்க முடியும். இன்று

இலங்கையில் பாதுகாப்பு இல்லை – இந்தியப் பிரதமரிடம்  பாதுகாப்பு கோரும் முன்னாள் அமைச்சர்! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

இலங்கையில் பாதுகாப்பு இல்லை – இந்தியப் பிரதமரிடம் பாதுகாப்பு கோரும் முன்னாள் அமைச்சர்!

தனது வீடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளமையினால் நாட்டில் மேலும் பாதுகாப்பு இல்லாத நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இந்திய

குளிர்காலத்தில் ஆறு மில்லியன் வீடுகளுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம்! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

குளிர்காலத்தில் ஆறு மில்லியன் வீடுகளுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

இந்த குளிர்காலத்தில் ஆறு மில்லியன் வீடுகளுக்கு மின்வெட்டு ஏற்படக்கூடும் என்று அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா ஐரோப்பிய

கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்!

கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 30 வயதுடைதான ஒருவர்

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 🕑 Mon, 30 May 2022
athavannews.com

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 09.30 மணி வரை இந்த

நேபாளத்தில் 22 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

நேபாளத்தில் 22 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு!

22 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளை நேபாள இராணுவம் கண்டுபிடித்துள்ளது. ‘தேடல் மற்றும் மீட்புப் படையினர் விமானம்

சாணக்கியன் கூறியதைப்போல மக்கள் வங்கியில் கடன் பெறவில்லை – தயா கமகே! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

சாணக்கியன் கூறியதைப்போல மக்கள் வங்கியில் கடன் பெறவில்லை – தயா கமகே!

மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்

அம்பாறை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 16 வயதுடைய சிறுமி மாயம் – பொலிஸ் தீவிர விசாரணை! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

அம்பாறை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 16 வயதுடைய சிறுமி மாயம் – பொலிஸ் தீவிர விசாரணை!

அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் காணாமல்போன சிறுமியை

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்

சஷி வீரவங்சவின் பிணை கோரிக்கை மனு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

சஷி வீரவங்சவின் பிணை கோரிக்கை மனு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது!

போலி கடவுச்சீட்டு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி!

உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் 🕑 Mon, 30 May 2022
athavannews.com

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று(30) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில்

அவிசாவளையில் 15 வயதான மாணவன் மாயம் 🕑 Mon, 30 May 2022
athavannews.com

அவிசாவளையில் 15 வயதான மாணவன் மாயம்

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த

எரிவாயு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது! 🕑 Mon, 30 May 2022
athavannews.com

எரிவாயு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த விடயத்தினைக்

load more

Districts Trending
கோயில்   பாஜக   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   தேர்தல் பிரச்சாரம்   பக்தர்   சினிமா   வெயில்   வாக்குப்பதிவு   வாக்கு   நீதிமன்றம்   பிரதமர்   திரைப்படம்   சமூகம்   சிகிச்சை   விளையாட்டு   மருத்துவமனை   திருமணம்   காங்கிரஸ் கட்சி   ராகுல் காந்தி   திமுக   ஊடகம்   ரன்கள்   தேர்தல் ஆணையம்   விக்கெட்   தொழில்நுட்பம்   மாணவர்   பாடல்   ரிஷப் பண்ட்   காவல் நிலையம்   குஜராத் அணி   பேட்டிங்   மைதானம்   முருகன்   வானிலை ஆய்வு மையம்   திரையரங்கு   உடல்நலம்   ஐபிஎல் போட்டி   நாடாளுமன்றத் தேர்தல்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   பொருளாதாரம்   டெல்லி அணி   தேர்தல் அறிக்கை   விவசாயி   அரசு மருத்துவமனை   காவல்துறை கைது   புகைப்படம்   வரலாறு   தங்கம்   கொலை   வேலை வாய்ப்பு   நோய்   இண்டியா கூட்டணி   வரி   வசூல்   குஜராத் டைட்டன்ஸ்   சிறை   பூஜை   உச்சநீதிமன்றம்   பவுண்டரி   எக்ஸ் தளம்   மழை   தீர்ப்பு   மஞ்சள்   ரன்களை   முதலமைச்சர்   பயணி   வயநாடு தொகுதி   நட்சத்திரம்   இசை   எதிர்க்கட்சி   ராஜா   வழிபாடு   வெப்பநிலை   தயாரிப்பாளர்   பிரதமர் நரேந்திர மோடி   அக்சர் படேல்   ஹைதராபாத் அணி   சுகாதாரம்   பிரேதப் பரிசோதனை   செல்சியஸ்   சுவாமி   பெருமாள்   சென்னை சூப்பர் கிங்ஸ்   வெளிநாடு   ஜனநாயகம்   கடன்   கேப்டன் சுப்மன்   வருமானம்   ஸ்டப்ஸ்   சேனல்   குரூப்   அரசியல் கட்சி   மோகித் சர்மா   போலீஸ்   விஜய்   பந்துவீச்சு   உள் மாவட்டம்  
Terms & Conditions | Privacy Policy | About us