"பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தி அவர்களின் வருவாயை அதிகரித்ததன் மூலம், ட்விட்டர் நிறுவனம் மீண்டுமொரு முறை,
சென்னை திருவேற்காட்டில் சனிக்கிழமையன்று நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி
வனவிலங்குகள் நிறைந்த வாழ்விடங்களை அழிப்பதன் மூலம் பட்டாம்பூச்சிகளின் அழிவுக்கு மனிதர்கள் காரணமாகுவாதாக பட்டாம்பூச்சி பாதுகாப்பு அமைப்பின்
8 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் ஒருவர், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தம் குறைந்து தற்போது கர்ப்பமாகியுள்ளதாக தன்னிடம்
ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தபடும் என்பதால் உங்கள் ஆதார் அட்டையின் நகலை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று இந்திய மின்னணு மற்றும் தகவல்
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது ஷேன் வார்ன் தலைமையில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி, அதன் பிறகு இறுதிப் போட்டிக்கு செல்லவே இல்லை.
ஆன்லைன் ரம்மியால் தற்கொலை, கொலை, கொள்ளை என குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதையே அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்நிலையில்,
மதுராவின் 'கட்ரா கேசவ் தேவ்' பகுதி இந்துக் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இங்கு ஒரு கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
நான்கு இந்தியர்கள் மற்றும் மூன்று ஜப்பானியர்கள் விமானத்தில் இருந்ததாக அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள்
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1931ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் செனட் சபையொன்று காணப்பட்டது. அந்த செனட் சபையானது,
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். சிவக்குமார் தனது டீக்கடையில் மொய் விருந்து நடத்தி அதில் வரும் வருமானத்தை நிவாரண நிதிக்கு அனுப்புவதற்காக
நடப்பு ஐபிஎல்லில் அறிமுகமாகி 9 அணிகளுடன் மல்லுக்கட்டி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்திருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்
பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்ட மறுநாளே பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
"கச்சத்தீவை வழங்க முடியாது, அதற்கான வாய்ப்பில்லை. தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வாறு ஒரு கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர்
load more