சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 27) லாரியில் இருந்து கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், பெரிய உலோக குழாயின் அடியில் சிக்கிக்கொண்ட 49 வயதான ஊழியர்
சிங்கப்பூரில் கோழி தட்டுப்பாடு நிலவுதாக பரவலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன, இருப்பினும் சில சூப்பர் மார்க்கெட்களில் கூடுதலாக கையிருப்பு
ஆன்லைனில் போலியான பொருட்களை விற்பனை செய்த சந்தேகத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 40 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் என்று
020 ஆம் ஆண்டு மே மாதம் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் T2 முனையத்தில் இரண்டு ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள்
ஒருவர் வேலையை விடுவதற்கு இது ஒரு காரணமா என்று நாம் புலம்பும் அளவிற்கு இவர் கூறும் பதில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் S$3,400 சம்பளம்
சிங்கப்பூரில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் சென்டரின் ஸ்டால் உரிமையாளர் நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர் மீது ஆத்திரத்தில் கோப்பையை
சிங்கப்பூரின் அதிக வெப்பநிலை காரணமாக குளிர்பானங்கள் மற்றும் முடிதிருத்தும் சாலைகள் போன்ற வணிகங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. Boat Quay -ல் உள்ள
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) ஆகும். இந்த
சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் (Sri Thendayuthapani Temple). இக்கோயில் 15 தேங் சாலையில் (15 Tank Road) அமைந்துள்ளது.
திருச்சி, மதுரையைத் தொடர்ந்து, சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
சர்வதேச நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்கியுள்ளதால் ,விமான நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை
சிங்கப்பூரில் சமீப காலமாக வேலையிட விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன, இந்த வாரத்தில் கூட 2 வேலையிட மரணங்கள் குறித்த செய்தியை நாம் அறிந்தோம்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன, இதில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா
load more