நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை ஒரே நாளில் 75 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.
வருமானவரித்துறை வழக்குகளை எதிர்த்து இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்குகளை எதிர்கொள்ள
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஏரியின் மதகை மர்ம நபர்கள் உடைத்ததால் தண்ணீர் வெளியேறி 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி
பணிதேடி சென்னைக்கு வந்த முதல் நாளிலேயே 10வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநிலத் தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஐதராபாத்தில் பெண் ஒருவரை நபர் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கும் சிசிடிவி கட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை பாதிரியார் ஒரு கோடி ரூபாய் மட்டும் கொடுத்து மொத்தமாக அபகரித்து விட்டதாக சென்னை காவல் ஆணையர்
கோவை ஸ்ரீ ஆனந்தாஸ் உணவகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை பல்லாவரம் அருகே மனைவி மற்றும் இரு குழந்தைகளை மரம் வெட்டும் ரம்பத்தால் அறுத்துக்கொலை செய்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டு இருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழ கண்காட்சி துவங்கியது. கோடை சீசனையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்
load more