www.maalaimalar.com :
காதலனுடன் ஓடிய மகள் கழுத்து அறுத்து கொலை- பெற்றோர் வெறிச்செயல் 🕑 2022-05-28T11:58
www.maalaimalar.com

காதலனுடன் ஓடிய மகள் கழுத்து அறுத்து கொலை- பெற்றோர் வெறிச்செயல்

ஐதராபாத்தில் மகள் வீட்டை விட்டு காதலனுடன் சென்றதால் ஆத்திரமடைந்த பெற்றோர் மகள் கழுத்தை அறுத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 🕑 2022-05-28T11:57
www.maalaimalar.com

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூர்மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய

அரசு மதுபான பாரில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற பார் ஊழியர் கைது 🕑 2022-05-28T11:56
www.maalaimalar.com

அரசு மதுபான பாரில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற பார் ஊழியர் கைது

அரசு மதுபான பாரில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற பார் ஊழியரை போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர்:சென்னை

இடி தாக்கி 7 ஆடுகள் பலி 🕑 2022-05-28T11:53
www.maalaimalar.com

இடி தாக்கி 7 ஆடுகள் பலி

வாடிப்பட்டிமதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர் ஆண்டி (வயது 50). இவர் 15ஆடுகள் வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த

25 நாட்கள் வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் முடிந்தது 🕑 2022-05-28T11:50
www.maalaimalar.com

25 நாட்கள் வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் முடிந்தது

மதுரைகத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 25 நாட்க ளாக வாட்டி வதைத்தது. இதன் காரண மாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ங்களில் பகல்

பேத்தியை மானபங்கம் செய்ததாக மருமகள் புகார்- துப்பாக்கியால் சுட்டு முன்னாள் மந்திரி தற்கொலை 🕑 2022-05-28T11:48
www.maalaimalar.com

பேத்தியை மானபங்கம் செய்ததாக மருமகள் புகார்- துப்பாக்கியால் சுட்டு முன்னாள் மந்திரி தற்கொலை

எனக்கும், எனது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் எனது தந்தை மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளதாக வின் மகன் அஜய் கூறினார்.

கட்டித்தொழிலாளி தற்கொலை 🕑 2022-05-28T11:45
www.maalaimalar.com

கட்டித்தொழிலாளி தற்கொலை

திருமங்கலம்திருமங்கலம் அருகே கள்ளிக்குடி, கல்லணையை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது35). இவர் கட்டித்தொழி லாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில்

பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி தலைவராக தேர்வு- பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு 🕑 2022-05-28T11:43
www.maalaimalar.com

பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி தலைவராக தேர்வு- பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு

சென்னை: பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவராக 25

மதுரை-தேனி ரெயிலில் முதல் நாளில் 634 பயணிகள் பயணம் 🕑 2022-05-28T11:42
www.maalaimalar.com

மதுரை-தேனி ரெயிலில் முதல் நாளில் 634 பயணிகள் பயணம்

மதுரைமதுரை- தேனி இடையே முதன்முதலாக முன்பதிவற்ற பயணிகள் ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது.  மதுரையில் இருந்து வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி,

நகை-பணம் திருட்டு, 2 பேர் கைது 🕑 2022-05-28T11:38
www.maalaimalar.com

நகை-பணம் திருட்டு, 2 பேர் கைது

திருமங்கலம்மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணாநகரைசேர்ந்தவர் ராமு(வயது35).இவர் ஜம்முகாஷ்மீரில் ராணுவவீரராக பணிபுரிந்து வருகிறார். மனைவி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் நிவாரண பொருட்கள்- கலெக்டர் ஆய்வு 🕑 2022-05-28T11:37
www.maalaimalar.com

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் நிவாரண பொருட்கள்- கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி:தமிழக அரசு சார்பில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ரூ.80 கோடி

சோழவந்தான் பேரூராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்க பயிற்சி 🕑 2022-05-28T11:35
www.maalaimalar.com

சோழவந்தான் பேரூராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்க பயிற்சி

சோழவந்தான்சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களுடன் இணைந்து தூய்மையான, சுகாதாரமான பேரூராட்சியாக திகழ பொதுமக்களின்

திண்டுக்கல் மாவட்டத்தில் 200 இடைநின்ற மாணவிகளை பள்ளியில் சேர்த்த காவல் அதிகாரி 🕑 2022-05-28T11:33
www.maalaimalar.com

திண்டுக்கல் மாவட்டத்தில் 200 இடைநின்ற மாணவிகளை பள்ளியில் சேர்த்த காவல் அதிகாரி

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு நூற்பாலைகள் உள்ளன. இங்கு

மனைவி, மகன், மகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற வியாபாரி 🕑 2022-05-28T11:28
www.maalaimalar.com

மனைவி, மகன், மகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற வியாபாரி

தாம்பரம்: சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது41). இவர் அதே பகுதியில் நாட்டு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 13 லட்சம் வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு 🕑 2022-05-28T11:24
www.maalaimalar.com

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 13 லட்சம் வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு

சொத்து வரி உயர்வு குறித்து ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் முழுவதும் இந்த பணி நடைபெறும்.

load more

Districts Trending
பாஜக   நரேந்திர மோடி   தொகுதி   பக்தர்   மக்களவைத் தேர்தல்   வழக்குப்பதிவு   சமூகம்   சினிமா   நீதிமன்றம்   தண்ணீர்   பிரதமர்   வெயில்   பள்ளி   வாக்குப்பதிவு   திரைப்படம்   தேர்தல் பிரச்சாரம்   காங்கிரஸ் கட்சி   திருமணம்   விளையாட்டு   ஊடகம்   தேர்தல் ஆணையம்   சிகிச்சை   மாணவர்   பாடல்   மருத்துவர்   ராகுல் காந்தி   திமுக   போராட்டம்   தேர்தல் அறிக்கை   நாடாளுமன்றத் தேர்தல்   இண்டியா கூட்டணி   திரையரங்கு   காவல் நிலையம்   விக்கெட்   தொழில்நுட்பம்   உச்சநீதிமன்றம்   வானிலை ஆய்வு மையம்   ரன்கள்   தீர்ப்பு   வேலை வாய்ப்பு   விவசாயி   பொருளாதாரம்   ரிஷப் பண்ட்   அரசு மருத்துவமனை   முருகன்   மொழி   கொலை   வரி   பேட்டிங்   ஐபிஎல் போட்டி   வரலாறு   வசூல்   வேட்பாளர்   சிறை   எதிர்க்கட்சி   தங்கம்   காவல்துறை கைது   காவல்துறை வழக்குப்பதிவு   நோய்   ஒதுக்கீடு   தயாரிப்பாளர்   உணவுப்பொருள்   விமான நிலையம்   மைதானம்   கல்லூரி   இந்து   புகைப்படம்   முஸ்லிம்   பயணி   குஜராத் அணி   எக்ஸ் தளம்   வெளிநாடு   பூஜை   சுகாதாரம்   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ் தேர்தல் அறிக்கை   வருமானம்   விவசாயம்   இசை   இடஒதுக்கீடு   செல்சியஸ்   குஜராத் டைட்டன்ஸ்   ஜனநாயகம்   கடன்   வளம்   குடிநீர்   நட்சத்திரம்   அரசியல் கட்சி   பிரதமர் நரேந்திர மோடி   போலீஸ்   மழை   வயநாடு தொகுதி   படப்பிடிப்பு   ராஜா   சுதந்திரம்   ஈரான் ஜனாதிபதி   சேனல்   வாக்காளர்   கோடை வெயில்   டெல்லி அணி  
Terms & Conditions | Privacy Policy | About us