மும்பை: நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதை வழக்குக்கு காரணமான அதிகாரி சமீர் வான்கடேமீது நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் 33 பேர் பலியானதுடன், 2,158 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னை: கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலக்கிய அரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் – முழு விவரம் வெளியாகி
கோயமுத்தூர்: கோவை ஆனந்தாஸ் உணவக குடும்பத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை
புழல்: சென்னையின் புறநகர் பகுதியான புழல் பகுதியில் அமைந்துள்ள மத்தியசிறை வளாகத்தில் சிறை வார்டன் காசிராஜன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை: இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-க்கு முடிசூட்டப்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் ஜி. கே. மணிக்கு
சென்னை: கடந்த 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்று விடைபெறுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒராண்டில் கோவில்கள் தொடர்பாக 4077 புகார்கள் பெறப்பட்டுள்ளன என அறநிலையத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இந்து சமய
சென்னை: பணி ஓய்வூதியம் தொடர்பாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி, குடும்ப ஓய்வூதியம் கோரும்
சென்னை: இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெற்ற தேசிய கட்சிகளில் பாஜக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், மாநில கட்சிகளில் தமிழ்நாட்டை
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13லட்சம் வீடுகளுக்கு சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 1ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை
எதிர்க்கட்சிகளை தரம்தாழ்ந்து விமர்சிப்பதே மோடியின் பாணி , ஆனால், தமிழ்நாட்டில் அடக்கமாக இருந்து என்று என்று பாரியின் கார்டூன் விமர்சித்து உள்ளது.
load more