கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒசூர் அருகே அடக்கம் செய்யப்பட்ட அருந்ததி சமூகத்தைச் சேர்ந்த முதியவரின் உடலை அதிகாரிகள் தோண்டியெடுக்க சொல்வதாக உறவினர்கள் வேதனை
கேரளாவில் வீட்டில் சமைத்து சாப்பிட்ட மாணவி ஒருவரின் தொண்டையில் இறைச்சி துண்டு சிக்கியதால் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை
மதுரை - தேனி இடையே ரயில் சேவை 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் 62 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என குறை தீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே ஆற்றின் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நடைபயிற்சி செல்வதற்காக டெல்லியில் உள்ள விளையாட்டு மைதானங்கள் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே மூடப்பட்டதாக சர்ச்சை
மேற்குவங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மம்தா பேனர்ஜியை நியமிப்பது தொடர்பான சட்டத்திருத்தத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு
மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர முயன்ற 600க்கு மேற்பட்டோர் மாயமானதாக சர்வதேச புலம்பெயர்வோர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா தனது சமூக வலைதள பக்கத்தில் உலக நாயகன் கமலஹாசனுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து, ”10 வருடங்களுக்கு பிறகு அதே சேலையும்
2022ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்த உத்தரவு பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொய் வழக்குகளை போட்டு தங்களது குரல்களை ஒடுக்க பார்ப்பதாக மத்திய அரசு மீது முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் கார்த்தி சிதம்பரம்
load more