நவலடிப்பட்டி கிராமத்தில், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற தோரோட்டத்தில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிங்கம்பட்டி ஜமீன் சித்தாந்த சிகாமணி டி. என். எஸ். முருகதாஸ் தீர்த்தபதி 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
அந்தியூர் அருகே தோட்டத்தில் உடல் அழுகும் நிலையில் இறந்து கிடந்த கூலித்தொழிலாளி. போலீசார் விசாரணை.
தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
12 ஆண்டுகளுக்கு பின்னர், இன்று முதல் மதுரை- தேனி அகல ரயில் போக்குவரத்து தொடங்கியது.
தேனியில் கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்களை திருடியதாக ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 80 உயர்ந்தது.
காஞ்சிபுரத்தில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் எம்எல்ஏ அப்துல் வகாப் மேயர் சரவணன் துணை மேயர் ராஜீவ் ஆகியோர் கோரிக்கை மனுக்கள் பெற்றனர்
நாமக்கல்லில் மறைந்த இந்தியப் பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிதி ஒதுக்கீடு செய்து திருப்பணியை நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் நிதி உதவி பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது
உதகையில், மலர்க்கண்காட்சியின் போது, ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 657 கன அடியாக உள்ளது.
load more