GRT ஜூவல்லர்ஸ் தெய்வீகமான வேலைப்பாடு மற்றும் மாசற்ற வெள்ளி ஆகிய இரண்டும் சங்கமிக்கும் பிரமிப்பூட்டும் வகையிலான வெள்ளிரகங்களை வழங்குகிறது.
தெலங்கானா மாநிலத்தின் பாஜக தலைவரும், எம். பி-யுமான பண்டி சஞ்சய் குமார், தெலங்கானாவில் அனைத்து மசூதிகளிலும் சோதனை நடத்தலாம் என்று, ஒவைசிக்கு சவால்
புதுச்சேரி, கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரத் (எ) பொடிமாஸ். பிரபல ரெளடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும்
திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டுப்பட்டி அண்ணாவி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன் - ராணி தம்பதியர். இவர்களுக்கு மணிகண்டன் (16), முரளி (13) என இரண்டு
1988-ல் நடந்த சாலை தகராறு வழக்கு ஒன்றில் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தொடக்கப்பள்ளியொன்றில் 18 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் பாலிவுட் பிரபலங்கள் அனைவரின் குட்புக்கிலும் இருப்பவர். திருமணமே செய்து கொள்ளாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று
உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மகாராஷ்டிராவில் பிரச்னை நிலவி வருகிறது. சமீபத்தில்
ஜம்மு-காஷ்மீரில் தொலைக்காட்சியில் நடித்துவந்த நடிகை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த
கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கால்நடை வளர்ப்புக்கான நிதியை 15,000 கோடி ரூபாய் மதிப்பில்
அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் அடுத்த காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு. இவர் வன்னியர் சங்கத் தலைவராக இருந்ததுடன், பாட்டாளி மக்கள் கட்சி
தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 'பசுமை தமிழகம்' என்ற 10 ஆண்டு தொலை நோக்குத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு களமிறங்கியிருக்கிறது. இது
இந்தி திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும், அமிதாப் பச்சன், ஷாருக் கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் ஆகியோர் பான் மசாலா விளம்பரங்களில்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேலன்பில் கிராமத்தில் அருள்மிகு சுந்தரவல்லித் தாயார் சமேத ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியக் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்திருக்கின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே
load more