5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் ஜூன் 13-ல் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு வழங்க 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் அரசு & உதவிபெறும் பள்ளிகளில்
சென்னை கொளத்தூரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில்
சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு இன்று காலை ஆஜரானார். வெளிநாட்டில் இருந்து இந்தியா
சென்னை கொரட்டூரில் முன்விரோதம் காரணமாக நடைபெற இருந்த கொலையை தடுத்து நிறுத்திய போலீசார், கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய 7 பேர் கொண்ட கும்பலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்
நாகை வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் மது குடிக்க பணம் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்ட ரவுடியை, கொடூரமாக தாக்கிய தந்தை, மகனை
ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் அருகே இருந்த 250 வருட பழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மற்றொரு இடத்தில் வெற்றிகரமாக நடப்பட்டது. தென்காசி
கும்பகோணம் திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சிய ஒன்றிய ஒப்பந்ததாரரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
மதுரை மாவட்டத்தில் ஊராட்சியின் செயலரை முன்விரோதம் காரணமாக அவரது அண்ணன் மகன்களே வெட்டி படுகொலை செய்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே, குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்தாக கூறப்படும் ஓட்டுநர் ஒருவர், நடுரோட்டில் தீக்குளித்து
பிரேசிலில் உள்ள அட்லாண்டிக் மழைக்காடுகள் கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டில் 66 சதவீதம் அழிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
சேலம் ஏற்காடு அருகே புலியூர் கிராமத்தில் 5 முதல் 10 ஏக்கர் பரப்பில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்
இலங்கை ராணுவ தளபதி பதவி விலகல் இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா வரும் 31-ந் தேதி பதவி விலகுவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு ஜுன் 1-ம் தேதி முதல்
டெல்லி துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். துணை நிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் கடந்த வாரம் தனது பதவியை
load more