இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,628 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து திருச்சிக்கு புதிய பேருந்தை சட்ட அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்
ஆலங்குளத்தில் இளைஞர்களின் முயற்சியால் 250 வருட பழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, அதன் தலைமை நிலைய மாநில செயலர் பொறுப்பு வகித்த இ. சரத்பாபு விலகியுள்ளார்.
அரூர் அருகே 8-ம் வகுப்பு தனியார் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில துறை ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் 46 வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கயல்விழி சூசை பாஜக வில் இணைந்தார்
காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுந்தப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
பாலக்கோடு அருகே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் உண்டா என்பதற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31 -ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடக்கிறது
உலகின் மிக உயரமான வானிலை நிலையம் ஒன்றை தேசிய புவியியல் அமைப்பு எவரெஸ்ட் சிகரத்தில் அமைத்துள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கொள்ளை சம்பவங்களை தடுக்க கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நகை கடை வியாபாரிகளிடம் துணை காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி இன்று மாலை சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
load more