நீர் வரத்து.. மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 10,508 கன அடி
கோவை மாவட்டம் குன்னத்தூராம்பாளையம் பகுதியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக வைக்கப்பட்ட 1.5 டன் இரும்பு பொருட்கள் கொள்ளையடித்த 5 பேர் கைது
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,120ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஆடிட்டோரியத்தின்
• தமிழகத்திற்கு பிரதமர் வருகிறார் என்றாலே, கோ பேக் மோடி, வெல்கம் மோடி போன்ற சொல்லாடல்கள் பெரும் ஹிட்டாகி விடும். ஆனால், இந்த முறை, பிரதமருடன்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடந்த 9-ந் தேதி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது முன்னாள் பிரதமர் ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல்
தமிழ் சினிமாவின் மூத்த ந்டிகர்களுள் ஒருவரான `நிழல்கள்’ ரவி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் ரகுவரன் உடனான தனது நினைவலைகளைப்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45 வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற
திண்டிவனம் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆன இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ
அரியலூர் மாவட்டம் சிங்கார தெருவை சேர்ந்த தச்சுத் தொழிலாளியான சிவஜோதியின் மகன் சந்தோஷ்குமார்(வயது 27). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மரத்தில்
தமிழ்நாட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ்.
இன்றைய நிலவரப்படி பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தகம் தொடங்கிய நிலையில், நாளின் தொடக்கத்திலேயே ஆசிய
திடீர் மழை சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது 53). இவர் ரியல் எஸ்டேட் தொழிலும், ராமநாதபுரம் மாவட்டம்
அமெரிக்காவில், பள்ளிக்குள் புகுந்து 19 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்த 15
load more