தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ளது பனைக்குளம். அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு ஒரே
பிரதமர் மோடி வருகையால் தமிழ் நாடு வளமான நாடாக மாறுகிறது என பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகின்றார். அவரை 50,000 தொண்டர்களுடன் வரவேற்பதற்காக பா. ஜ. க. தயாராகி வருகிறது. இதற்கான
தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற மாணவர்களுக்கு சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் தங்குமிடத்துடன் இலவசக் கல்வி அளிக்கப்பட்டு
பிரதமர் மோடி வருகையை ஒட்டி காவி பலூன் பறக்கவிட நடவடிக்கை எடுத்த பா. ஜ. க'வின் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழகம் வருகை தர இருக்கும் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அமைச்சர்கள், பா. ஜ. க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய
மதுரை ரயில் நிலையத்தை மறு சீரமைப்பு செய்யும் பணிகளை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்து தமிழக வழங்கும் நிலையில் அதுகுறித்த சிறப்பு பார்வை.
ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகும் புதிய இந்தியா தந்தை வருக வருக மோடி அவர்களின் ஹாஷ்டேக்.
கொள்ளையடிப்பது மட்டும் தான் குடும்ப கட்சிகள் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே ஒரு குடும்பத்தினர் அரசியல் கட்சி நடத்தி வருகின்றனர் என்று தெலங்கானா ராஷ்ட்டிரிய சமீதி கட்சியின் முதலமைச்சர்
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் காவி நிறங்களில் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11
தி. மு. க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பா. ஜ. க. தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்.
தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பயணத்திற்கு இடையே குண்டுவெடிப்பு மிரட்டல்.
வெளியுறவுத்துறையின் அனுமதி பெறாமல் ராகுல் காந்தி லண்டன் பயணம் செய்தது குறித்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
ஹைதராபாத்தில் இருந்து தனி விமான நிலையம் மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமரை வரவேற்க அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன்,
load more