பிரதமர் ரணில் நிதியமைச்சராக பதவியேற்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நிதியமைச்சராகவும்
அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 19 பேர் பலி அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது
மேலும் 40 இராஜாங்க அமைச்சர்கள்? அமைச்சரவை பதவிப் பிரமாணத்தை அடுத்து மேலும் 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்! எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண திருத்தம் இன்று
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு இன்றி பிரதமர் ரணில்; புலம் பெயர் தமிழர்களிடம் கோரிய உதவியை ஏற்றுக் கொள்ள முடியாது – த. தே. கூ. முன்னாள். பா.
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம் இலங்கை மக்களுக்கான தமிழக
இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை -லிட்ரோ இன்றும் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப் படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ
140 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது: ஹாலி-எலவில் சம்பவம் அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கர வண்டியில் 140 லீற்றர் பெற்றோலைக் கொண்டு சென்ற 41 வயதுடைய நபர்
மேல் மாகாணத்துக்கு வெளியே முதல் கிலோமீற்றருக்கான கட்டணம்120ரூபா அதிகரிப்பு! மேல் மாகாணத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் முதல் கிலோமீற்றருக்கான
40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள்
பணவீக்கம் அதிகரிக்கும் – ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும் – ரணில் ஆறு வாரங்களில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் வரவிருக்கும் கடினமான நாட்களை
கஞ்சா போதைப்பொருளினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23/05 திங்கட்கிழமை இரவு சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் கச்சாய் பகுதியில் வைத்து
இலங்கை மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அங்கு கிரிக்கெட் விளையாட செல்வது நியாயமானதா? குழப்பத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள்
ஆந்திரா: அம்பேத்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு… அமைச்சர், எம். எல். ஏ வீடுகளுக்கு தீ வைப்பு ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்திற்கு,
கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதி போராட்டம் நாட்டில் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு கோரி இன்று (25 ஆம்
load more