மேலப்பாளையத்தை சேர்ந்த டாக்டர். பிரேமச்சந்திரனுக்கு ஒரு மருத்துவரின் மனிதநேய பயணம் என்ற ஆவணப் படத்துக்கு நார்வே நாட்டின் விருது
வங்கிகளில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யக் கோரி தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் நடைபெற்ற மின் ஊழியர் மத்திய அமைப்பின்(சிஐடியு) பேரவை கூட்டம் நடைபெற்றது
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிச்சைக்காரர் என்று ஒரு கோவிலில் பணம் கொடுக்கப்பட்ட சம்பவம் அவர் வாழ்க்கையில் மறக்கமுடியாதது.
தேனி வருஷ நாடு அருகே கஞ்சா விற்ற முதியவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் அருகே வரதட்சணை கொடுமையால் மாமனாரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலன இன்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே பழுதடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து தந்து ஊராட்சி தலைவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி அருகே துலுக்கர்பட்டி என்ற கிராமத்தில் தி டாங்கி பேலஸ் என்ற பெயரில் இளைஞர்கள் கழுதை பண்ணை அமைத்துள்ளனர்
திருவண்ணாமலையில் நடைபெற்றுவரும் சாலை பணிகளை நகர்மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆய்வு செய்தார்.
வந்தவாசி அருகே விவசாயியின் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து பா. ஜ. க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கப்பட்டது.
அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூரில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
load more