ஆந்திரா- தமிழ்நாடு எல்லைப்பகுதியில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சந்திரபாபு நாயுடு தமிழ்நாடு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தேர்வு நாளில் தாய் இறந்த நிலையில், மாணவன் ஒருவன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியது சோகத்தை
தலைநகரம் கொலை நகரமாகும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திங்களூர் அருகே கல்லூரி மாணவியை காரில் கடத்தி தாலி கட்டிய இளைஞர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள
திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் உள்ளூர் பக்தர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர்:
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான
நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடத்தாத பாடத்தில் இருநது கேள்விகள் கேட்கப்பட்டதாகவும்
திருச்சி மணப்பாறை அருகே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.திருச்சி: மணப்பாறை அடுத்த
ரவுடி பிரதீப் கூட்டாளி, கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பாலச்சந்தர் உறவினர்களிடம் புது துணி கேட்டு மிரட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது.சென்னை: சென்ற வாரம் மே 17 அன்று கார்த்தி
ஆந்திராவில் புதிய மாவட்டத்திற்கு பெயர் வைப்பது தொடர்பான விவகாரத்தில் போக்குவரத்து அமைச்சர் பி விஸ்வரூப்பின் இல்லம் தாக்கப்பட்டது. அவரது
மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 4,308 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை,
காஷ்மீர் மாநிலத்தில் இன்று (மே 25) பாதுகாப்பு படையினரால் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் காவலர்
சமாஜ்வாதி கட்சி சார்பாக மாநிலங்களவை பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கபில் சிபில், காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த 16ஆம் தேதியே விலகிவிட்டதாக
load more