செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்ற அவர், மாலை வரை வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த அவரது உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில்
தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடுமா என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த பதில் என்ன?
இந்த மே மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் 5 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடல் பாசி எடுக்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு: ஒடிஷா இளைஞர்கள் கைது
ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரும், கடந்த 32 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் தனி நாடாகவேண்டும் என்ற நோக்கத்தோடு தீவிரவாத வழிமுறையிலும், பிறகு
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடைவிழா நடத்தப்படாத நிலையில், நடப்பு ஆண்டில் இன்று தொடங்கி, வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை
தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது டெல்லி
கடந்த 20 நாள்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. ' ஒரு மாதத்தில் பத்து கொலைகள் மட்டுமே நடந்துள்ளன. அதில்
குரங்கம்மை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய படிதார் எதிரணி பந்துவீச்சை சிக்சரும் பவுன்டருமாக பறக்கவிட்டார் படிதார்.
''பணம் அச்சிடுவது உற்பத்திக்கு வழி வகுக்காமல், நுகர்வுக்கு செலவிடப்பட்டால், நிச்சயமாக பணவீக்கத்தை ஏற்படுத்தும்" என்றும் பிரதமர் ரணில்
அமெரிக்காவின் தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடந்தது என்ன?
load more