பதுளை ஹாலி எல பகுதியில் 140 லீட்டர் பெட்ரோலுடன் ஒருவர் கைது! உடுவர பகுதியிலுள்ள வீதித்தடையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள் தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற போது உண்மையில் நாட்டினுடைய
லிட்ரோ எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம், அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5
கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்சம்பவம் அக்கரைப்பற்று- சின்ன முகத்துவாரம் பகுதியில்
நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் தற்போது விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சில
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையான வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம்
க. பொ. த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பஸ் சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எம். பிக்களான சனத் நிஷாந்த மற்றும் மிலிந்த
நாட்டின் பல பகுதிகளில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உட்பட ஆசிரியர் ஒருவரும்
load more