இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி குறித்தான அனைத்தையும் நிர்வகிக்கும் அதிகார மையமாக விளங்கிவருகிறது AICTE என்றழைக்கப்படும் All India Council for Technical Education. இந்த
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் குறித்தும், தில்லை காளி அம்மன் குறித்தும் தனியார் யூ-டியூப் சேனல் ஒன்று அவதூறாக செய்தி வெளியிட்டதாக
கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, மாட்டிறைச்சி உண்பது குறித்தான தனது நிலைப்பாட்டையும், ஆர். எஸ். எஸ்
மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத்தை சேர்ந்தவர் சரண்சிங்(20). இவர் அதே ஊரில் கல்லூரியில் படிக்கும் சுக்பிரீத் கவுர்(18) என்ற பெண்ணை ஒருதலைப்பட்சமாக
பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார், பாட்னாவிலுள்ள மகத் மகிளா கல்லூரியில் 504 படுக்கைகள் கொண்ட மகளிர் விடுதியைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சியில்
கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் ஆங்காங்கு புள்ளிகளுடன், சூரிய அஸ்தமனத்துக்கு முன்பான வானம்போல காணப்படும் இந்தப் அந்துப்பூச்சி 1912-க்கு பிறகு
கடந்த பிப்ரவரி மாதம், 24-ம் தேதி ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர் இன்று வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, அப்பாவிப்
நவி ஃபின்சர்வ் (Navi Finserv) கடன் பத்திரங்களை வெளியிட்டு பொது மக்களிடமிருந்து நிதித் திரட்டுகிறது. இந்தக் கடன் பத்திரங்களுக்கு INRBonds மூலம்
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த
திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஓர் வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இரண்டு சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக
11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தலையில் கல்லைப் போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக
வேலூர் மாவட்டம், சேர்க்காடு கிராமத்திலிருக்கிறது திருவள்ளுவர் பல்கலைக்கழகம். இதன் அருகிலுள்ள கூட்ரோடு பகுதியில், ‘இந்துமதி பாண்டு’ என்ற பெயரில்
மயிலாடுதுறையிலிருந்து நேற்று முருகன் தோட்டம் பகுதிக்கு `10c' என்ற அரசுப் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கிளம்பியது. அப்போது மறையூர்
ரியல் எஸ்டேட் நிறுவனமான 'ஜி ஸ்கொயர்' ஜூனியர் விகடனுக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்திருக்கிறது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம்
மதுரை புதூரிலுள்ள அம்மா உணவகத்தை அப்பகுதி தி. மு. க கவுன்சிலர் கையகப்படுத்தி ஹோட்டல் போல் மாற்றியுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. இதுபோல் மற்ற
load more