கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன. தடாசா கிராமத்தைச் சேர்ந்த
திருக்குறளை மொழிப்பெயர்க்கும் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணிகள் நடைபெறுவதாகவும், வரும் ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும்
கர்நாடக மாநிலம் பெல்லாரியில், ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற 56 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சிஎஸ்எம்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் உலகளாவிய பிரச்சனை எனக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தோ - பசிபிக் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் பொறுப்பை ஏற்று
மெக்சிகோ வளைகுடாவில் அமைந்துள்ள வெராக்ரூஸ் மாகாணத்தில் 3 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் மெக்சிகோ
கடந்த 15 ஆண்டுகளாக ரஷ்யாவில் இயங்கிவந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஸ்டார்பக்ஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நோவாக் ஜோகோவிக், ரபேல் நடால் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றனர். ஜப்பானின் யொஷிஹிடோ
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே, தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். கோலாப்பூரில் இருந்து பயணிகளுடன்
குவாட் கூட்டுறவில் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை குவாட் அமைப்பின் தலைவர்கள் தொடங்கி வைத்தனர். இந்த உதவித்தொகை வழங்கும் திட்டம்
கொரோனா சர்வதேச பரவல் விவகாரத்தை ஜனநாயக முறைப்படி வெற்றிகரமாக பிரதமர் மோடி கையாண்டதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்ததாக தகவல்
மத்திய பிரதேசத்தில் யாசகம் பெறும் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மனைவிக்கு 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி பரிசளித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தொழிலதிபரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 170 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 8 பேர்
விஸ்மயா வழக்கு - கணவருக்கு 10 ஆண்டு சிறை கேரள ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை விஸ்மயா வழக்கில்
ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
load more