பிச்சையெடுத்து சேர்த்து வைத்த 71,426 ரூபாயை ஆம்புலன்ஸில் தவற விட்ட பாட்டியின் பணத்தை பத்திரமாக திருப்பி ஒப்பத்த ஆம்புலன்ஸ் டிரைவர்.
விசா கிடைக்காத காரணத்தினால் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கில் ஒளிபரப்பு செய்து அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தை மணமக்களின் பெற்றோர் கண்டு
சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, சிவனடியார்கள், பக்தர்கள் கண்டன
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.
18 வயது பூர்த்தி அடையாத ஒருவருக்கு வாக்களிக்கவோ! வாகனம் ஒட்டவோ! சட்டத்தில் அனுமதி இல்லாத நிலையில் மத கூட்டங்களிலும் அரசியல் பேரணிகளிலும்
மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில், டிரையல் பிளேசர்ஸ் அணியை 49 ரன் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி வென்றது.
உடல்நலக்குறைவு காரணமாக பிரபல நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் தனியார் பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் பத்திரிகை உலகின் ஜாம்பவான் சி. பா. ஆதித்தனாரின் சிலைக்கு மாலைமுரசு குழும நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தனார் மாலை அணிவித்து மரியாதை
குரங்கம்மை குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அசாமில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களை அறுவடை செய்து வரும் விவசாயிகள், தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
வடகொரியாவை சமாதானப்படுத்தும் காலம் முடிந்துவிட்டதாக தென்கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
load more