தெப்பக்குளம் பகுதியில் ட்ரோன் மூலம் கொரியர் டெலிவரி சேவைக்கான முயற்சியை ST கொரியர் நிறுவனம் மற்றும் ப்ளானட் எக்ஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து
நடிகை நயன்தாரா கோவில் யானைக்கு பயந்து பயந்து வாழைப்பழம் கொடுத்த வீடியோ இணையத்தை திணறடித்து வருகிறது.
உலக அளவில் அதிக பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வணிகவரித்
இந்தியாவில் கிரிப்டோ கரன்சியின் நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனக் காயின் ஸ்விட்ச் கூபர் கோரிக்கை
விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஓஎன்ஜிசி மூலம் குழாய் வழியாக கச்சா கொண்டு செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என பிஆர் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குரங்கு அம்மை பரவல் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம் ஆயந்தூர் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு வீடு வழங்காமல் ஊராட்சி
அன்னூர் அருகே தனியார் பேருந்து பயணியை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இணையும் கார்த்தி
கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானி, வழக்கறிஞர் கருணா நந்தி ஆகியோர் 2022 ஆம் ஆண்டின் டைம்ஸின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு பெட்ரோப்ராடக்ட்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் நிகர லாபம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று (மே 24) கடிதம் எழுதியுள்ளார்.
ஜக் ஜக் ஜீயோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கியாரா அத்வானி
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் முதல் முறையாக குறுவை சாகுபடிக்கு மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு
load more