அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33
புதிய அமைச்சரவைப் பேச்சாளராக வெகுஜன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி
காத்தான்குடியில் தடைசெய்யப்பட்ட சிகரெட்களை வியாபாரம் செய்துவந்த ஒருவரின் வீட்டை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு
இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் டொலரை கடனாக பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன
இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க
யாழில் கடந்த ஒரு வருட காலத்தில் 6 வீடுகளில் களவில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 36
வாகனங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோக நடைமுறை இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் தொடரும் என அமைச்சர் அறிவித்துள்ளார். அரசாங்க
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், ரபேல் நடால் மற்றும் எம்மா ரடுகானு ஆகியோர்
புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எடுப்பர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எண்ணெய் கொள்வனவு தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் எரிசக்தி
நாட்டின் இன்றைய நிலைமைக்கு, கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே காரணமாகும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார்
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா வெளியேறியது ஒரு ‘பேரழிவு’ மற்றும் ‘துரோகம்’ ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் கடன் வாங்குவது முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் கொவிட் தொற்று காலத்துக்கு முந்தைய அளவை விட
2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலைமட்ட வெட்டுப்புள்ளிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. தமிழ் மொழிமூல பாடசாலைகளின்
load more