டெல்லியில் மோசமான வானிலை நிலவும் சூழலில், சுமார் 40 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 18 விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. இரு
குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியர்கள்
டோக்கியோ சென்ற பிரதமர் மோடியை, இந்தி மொழியில் பேசி வரவேற்ற ஜப்பான் சிறுவனின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பிரதமர் மோடியை, அவர் தங்கவிருந்த
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள QUEZON மாகாணத்தில் பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அதிகாரியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அதிபர் கிங் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி
கர்நாடகாவில், ஸ்ரீனிவாச சாகர் நீர்த்தேக்கத்தின் சுவற்றின் மீது ஏற முயன்ற இளைஞர், தவறி கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சிக்கபள்ளபுரா அருகே
சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 312 இடங்களில் பெருநகர
227 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திடம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கர், மாரிதாஸ் உள்ளிட்ட 6 பேர் மீது
தைவான் நாட்டை, சீன படையெடுப்பில் இருந்து அமெரிக்க ராணுவம் பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்
"இலங்கையின் பெரிய சகோதரர் ".. பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்த நமல் ராஜபக்சே.! இலங்கையின் பெரிய சகோதரர் என்றும் வின்
உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்று காலை பெய்த கனமழையால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா,
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் போக்குவரத்தை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கட்டாயப்படுத்தி விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்ததாக கூறப்படும்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 12-ம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
load more