எரிபொருளுக்கான கலால் வரி குறைப்பால், மத்திய அரசுக்கே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தலைநகர் டெல்லியில் சூரைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், மான்செஸ்டர் சிட்டி அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை காலால் எட்டி உதைத்த சிறுவனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மர்ம நோயால் பெண் வரிகுதிரை ஒன்று உயிரிழந்துள்ளது.
ஆப்கானில் தாலிபான்களின் உத்தரவை அடுத்து பெண் தொகுப்பாளர்கள் தங்களது முகத்தை மூடியவாறு தொலைக்காட்சியில் தோன்றினர்.
திருப்பூரில் 80க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னிடம் பேசிய பிரதமர் மோடியிடம் இந்தி தெரியாது என தெரிவித்ததாக ஜப்பானில் அவரை வரவேற்ற ஒரு சிறுவன் தெரிவித்துள்ளார்.
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம் வெள்ளத்தில் சிக்கி சுமார் 7.11 லட்சம் மக்கள் வீடு உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ஏன் 79 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு மாநில தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி
அஸ்ஸாமில் விசாரணையின் போது ஒருவரை கொன்றதாகக் கூறி, காவல்நிலையத்துக்கு தீ வைத்த கிராமத்தினரின் வீடுகள் மாவட்ட நிர்வாகத்தால் இடிக்கப்பட்ட
ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த மற்றும் முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு கோரி உக்ரைன் அரசிடம் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
load more