பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை பல்வேறு நிறுவனங்கள் அளித்தாலும் அதில் சரியான திட்டத்தைத் தேர்வு செய்வது குறித்த தகவல்கள்
பாஜக தலைவர் அண்ணாமலை, சொந்த ஊரை தாண்ட முடியாது என, அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை.
அந்தியூர் கிழக்கு பள்ளியில் ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
எரப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது.
வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.
வந்தவாசி நகராட்சியில் பழைய கட்டட மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் பழைய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.
கண்ணமங்கலம் அருகே தென் மண்டல 16-வது மெட்ராஸ் ரெஜிமெண்ட் முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
வந்தவாசியில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க நாமக்கல் மாவட்ட விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தருமபுர ஆதீன குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு ஆதீனகர்த்தர் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்க பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
பவானி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை வாலிபர் திருடி செல்லும் சி. சி. டி. வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.
load more