நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கூட்டத்தை நடத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெறவிருந்த நாடு கடந்த தமிழீழ
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பாசனத்திற்காக, மேட்டூர் அணை வரும் செவ்வாய்க்கிழமை அன்று திறக்கப்படவுள்ள நிலையில், கல்லணை
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அ.தி.மு.க.வில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தைச்
காவல்துறையினரின் அனுமதியின்றி நடைபெற்ற டிஜெ ஆடல், பாடல் மதுவிருந்து நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார். சென்னை திருமங்கலத்தை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதலைச் செய்து வருகிறது தமிழக அரசு. அதேபோல், டெல்டா
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் இன்று (22/05/2022) பட்டணப் பிரவேசம் நடைபெற உள்ள நிலையில், ஆன்மீகத்தில் அரசியலைக் கலக்கக் கூடாது என தருமபுரம்
பெட்ரோல், டீசல் விற்பனையில் மாநில அரசுகளுக்கு ஏற்கனவே மிகக் குறைவான வரி வருவாய் கிடைப்பதாகவும், அதையும் குறைத்துக் கொள்ள மத்திய அரசு கூறுவது
திருச்சி ரயில்வே நிலையத்துக்கு இன்று (22/05/2022) வந்து சேர்ந்த புவனேஸ்வர் விரைவு ரயிலில் உள்ள முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் கேட்பாரற்று
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது ஆகூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் யமராஜன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 30) கூலி வேலை
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ள சட்டரீதியாக தடைகளை இல்லை என நீதிமன்றமே தெரிவித்திருக்கும் சூழ்நிலையில்,
சென்னையில் அனுமதியின்றி மது விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப்
சென்னையில் அனுமதியின்றி மது விருந்து நடந்த மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி அருகே முதியவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் செத்த பல்லி மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகே உள்ள உலகப்
load more