புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தகவல்
முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்குவதை தவிர வேறு எந்த தீர்வையும் முன்வைக்க வேண்டாம் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராம ஊராட்சி மன்ற செயலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராசிபுரம் அருகே வனக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு சுழல் நிதி கடன் உதவி வழங்கப்பட்டது.
சர்வதேச பல்லுயிர் தினத்தின் நிகழாண்டின் மையக்கருத்து பல்லுயிர் மற்றும் தண்ணீர் என்பதாகும்.
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய (22.05.2022) நீர்மட்டம் நிலவரம்.
நடிகை நிக்கி கல்ராணிக்கு திருமணம் நடந்த அதே நாளில், அவரது சகோதரி சஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, அவரது குடும்பத்தினரை குதூகலப்படுத்தி
நடிகர் தனுஷ் எங்களது சொந்த மகன் என்று உரிமை கோரிய மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பட்டணப் பிரவேச நிகழ்வு ஒரு ஆன்மிக விழாவில் எந்த அரசியலும் நுழையாத அளவில் தருமபுரம் ஆதீனம் பாதையை வகுத்துள்ளது
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படம் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது; இது, உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும்
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி செய்யும் சில தவறுகளால் ஸ்மார்ட்போனின் ஆயுள் குறைகிறது. அதை தவிர்க்க சில ஐடியாக்கள்.
இந்திரா நகரில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டிடத்தை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.
தருமபுர ஆதீனத்தின் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சேத்துப்பட்டு ,ஆரணி பகுதிகளில் பேரூராட்சிகளில் மாநில ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
பேரறிவாளன் விவகாரத்தில் எதிர்ப்பை காட்டுவோம் என விஜய்வசந்த் எம். பி. கூறினார்.
load more