குமாரபாளையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஸ்ரீ தேவராஜ சுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் இன்று காலை ஆள் மேல் பல்லக்கும், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.
எர்ணாவூர் அருகே பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட தாய் 2 பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அடுத்த சீசனில் திரும்புவதற்கு கடினமாக உழைக்கப் போவதாக தோனி கூறியதற்கு கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க குறைதீர்வு கூட்டம் நுகர்வோர் கோரிக்கை வைத்தனர்.
தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்து நகரமன்ற உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தில் 78 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் 113 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
வந்தவாசி அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து வரதட்சணை கொடுமையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நகைக் கடன் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகன விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
புதுக்கோட்டையில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாமக்கல்லில் நடைபெற்ற குரூப் 2, குரூப் 2 ஏ போட்டித் தேர்வில் 27,884 பேர் கலந்து கொண்டனர். 3,975 தேர்வர்கள் ஆப்சென்ட்.
செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது
load more