முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ஹைதராபாத்தை அடுத்து தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கு BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டி, அவர் ஓமன் நாட்டிற்குச் செல்வதற்கு ஓமன் மக்களில் பலர்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 12 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மே 28 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இதன் விவரம் பின்வருமாறு...
பா. ம. க. தலைவராக வரும் 28 ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மே 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இதன் விவரம்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவந்த நபர்களையும் ஹோட்டல்களில் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என சீனா உத்தரவு.
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் ராசி MD படிக்கத் தயாராகி வந்த நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை
உக்ரைன் மாணவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையில் உள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மாணவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையில் உள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விவோ நிறுவனத்தின் புதிய விவோ Y75 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
தனியார் கல்லூரிகலில் கேப்டன்ஷிப் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாத் என உச்ச நீதிமன்றம்
பெங்களூர் பனங்சரி அருகே வெளிவட்ட சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது கார் மோதியதி 20 அடி தூரம் தூக்கிவீசப்பட்ட நபர் உயிரிழந்தார்.
load more