மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் ஆர்ஐ ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் டி. என். பி. எஸ். சி குரூப் 2 தேர்வு குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ 4 வகை கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறை தருமபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீனம் மடாதிபதியை நாற்காலி பள்ளிக்கில் பக்தர்கள் சுமந்து
விலை ஏற்றத்தால் மிடில் கிளாஸ் மக்களும், ஏழை மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் இன்றி கடற்கரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அரசு பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் 30,000 பேர் தேர்வு
ஆற்காடு அருகே கேக் சாப்பிட்ட 16 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும் என்று உணவுத் துறைஅமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் ஆட்சியருக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரித் துறை பெயரில் லாட்டரி பணம் கிடைக்கும் என பரவி வரும் தகவல் குறித்து வருமான வரித் துறை எச்சரிக்கை.
மன்னிப்பு மற்றும் இரக்க குணத்தை எங்களுக்குள் விதைத்தவர் எங்களது தந்தை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த நபருக்கு மகளிர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆம்பூரில் மனைவி என நினைத்து சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்தில் கால் முறிந்து படுகாயமடைந்த இளைஞர், கட்டுப் போட்டுக் கொண்டு டி. என். பி. எஸ். சி தேர்வில் பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
load more