நூல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டம் செய்யப்போவதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு
தெலுங்கானா மாநிலத்தில் பேய் ஓட்டுவதாக கூறி இளம் பெண்ணின் கால் கைகளில் சூடு வைத்த போலிச் சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் 5 ல் 2 திருமணமான பெண்கள் குடும்ப வன்கொடுமைக்கு ஆளாகுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் பாஜக நிர்வாகிகள் உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியில் நேரலையின்போது பெண் செய்தி வாசிப்பாளர்கள் புர்கா அணிவது கட்டாயம் என்று தாலிபன்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வெளியானது நெஞ்சுக்கு நீதி திரைப்படம்...!
உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை அளிக்க உள்ளதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன.
டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இந்தியர்கள் உடனடியாக தங்கள் விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள இந்திய தூதரம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர்.
புதுச்சேரியில் காதலியை ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டு, வேறு பெண்ணை மணமுடித்த புதுமாப்பிள்ளையை போலீஸார் கைது செய்தனர்.
load more