டெபிட் மற்றும் கிரிடெட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் மையத்தில் கூகுள் பே மூலம் பணம் எடுப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை உழவர் சந்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 1,395 கன அடியாக உள்ளது.
75வது சுதந்திர அமுத பெருவிழா சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டார்.
வானிலை நிகழ்வில் ஏற்படும் தீவிர மாற்றங்கள் காரணமாக இந்தியாவில் அதிக தீவிரமான, நீண்ட வெப்ப அலைகள் இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
வரட்டுப்பள்ளம் அணைக்கு தற்போதைய நிலவரப்படி 91.55 சதவீதம் நிரம்பியுள்ளது.
புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்காக 15.5 கோடி நிதிஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்தது
மதுகுடிக்க பாட்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததை கண்டித்த அண்ணனை 16 வயது சிறுவன் கொலை செய்தார்.
தென்காசி மாவட்டம் 75வது சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
பெரியகுளம் தேவதானப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயின் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்தியூர் அருகே தெரு நாய்கள் கடிதத்தில் விவசாயி வளர்த்து வந்த இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
மணிமுத்தாறு அருவியில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நடந்த வடமாடு ஜல்லிக்கட்டில் ஒரு மாட்டை அடக்க 25 நிமிடம் கால அவகாசம் வழங்கப்பட்டது
load more