“கணவரை எப்படிக் கொல்வது” என்ற புத்தகத்தை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் நான்சி கிராம்ப்டன் புரோபி என்ற பெண்மணி தனது கணவனை கொன்ற சந்தேகத்தின் பேரில்
உக்ரைன் போரில் முதியவரை கொலை செய்யதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரஷ்ய வீரர்,கீவ் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.வாடிம் ஷிஷிமரின் என்ள 21 வயதான ரஷ்ய
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் காய்கறிகள், பழங்களால் உருவாக்கப்பட்ட
ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக ஜி7 கூட்டமைப்பு
ரஷ்யாவின் படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்கிருந்து பொதுமக்கள் முழு வீச்சில்
டான்பாஸ் பிராந்தியம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமாகிற நிலையில்,
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கி வருகிறது.அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு
வரலாறு காணாத அளவில் கோடை காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு... 78 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என மத்திய வங்கி தகவல்.இலங்கை அரசு
அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி
அமெரிக்காவை தொடர்ந்து கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளில் வைரஸ் மூலம் பரவும் குரங்கு காய்ச்சல் கண்டு
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த நோய்
பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் தொழிலை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை
load more